பேராவூரணி வேளாண்மை

img

பேராவூரணி வேளாண்மை விரிவாக்க மையத்தில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள் 

தஞ்சை மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.கும ரப்பா பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டாணிக்கோட்டை யில் உள்ள பேராவூரணி வட்டார ஒருங்கிணைந்த வேளா ண்மை விரிவாக்க மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.